வணக்கம்

திங்கள், 26 அக்டோபர், 2015

நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட செயலக வாணி விழா

நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி விழா நேற்று (23) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் வெகுவிமரிசையாக 
நடைபெற்றது.
காலை ஆரம்பமான இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
நிழல் படங்கள் இணைப்பு ,,,,,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக