வணக்கம்

புதன், 21 அக்டோபர், 2015

பெண் ஊழியரையும் விட்டுவைக்காத கொள்ளைக்காரர்கள்.

 குளியாபிட்டிய வீதியின் கனன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்த இருவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஆயுதமுனையிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையத்தில் பணத்தை கொளளையிட்டோர் , அங்கிருந்த பெண் ஊழியரின் தங்க நகையையும் கொள்ளையிட்டுள்ளனர்.
மேலும் அவர் வந்த மோட்டார்சைக்கிளும் திருடப்பட்ட தென தெரியவந்துள்ளது. இக்காட்சி சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது.
காணொளி இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக