வணக்கம்

திங்கள், 12 அக்டோபர், 2015

மட்டக்களப்பில் லண்டன் வாலிபருக்கு காதலியின் சதி``

`
கள்ளக் காதலனுடன் வாழ்வதாற்காக பதிவுத் திருமணம் செய்து அப்பாவி இளைஞன் ஒருவனுடைய உயிரை திட்டமிட்டு பறித்துள்ளார் மட்டக்களப்பு யுவதி.

பதிவுத் திருமணம் செய்து கொண்ட கணவன் உயிர் பிரிந்து ஒரு மாதம் கூட கழியாத நிலையில யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது கள்ளக் காதலனுடன் குறித்த யுவதி தொடர்பு…

மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்த 25வயது இளைஞர் கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வந்து மட்டக்களப்பில் நெற்கவே ஒன்றினை ஆரம்பித்து நடத்ததி வந்துள்ளார்.

இவருடைய நெற்கவேக்கு நாளாந்தம் வருகைதந்த மட்டக்களப்பு வத்தாறமுனைப் பகுதியினைச் சேர்ந்த 21வயது யுவதிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளளது.

காதலை ஏற்றுக் கொண்ட யுவதி தான் கல்வியினை முடித்துக் கொண்ட பின்னர் இருவரும் திருணம் செய்து கொள்வோம் என்று கூறி பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு இருவரும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பதிவுத் திருணம் செய்து கொண்டுள்ளனர். இதன் பின்னரும் யுவதி ஆசைப்பட்ட காரணத்தினால் அவளை தனது பணத்தில் இந்தியாவிற்கு அனுப்பிவைத்து கல்விகற்க வைத்துள்ளார் இளைஞர்.

இளைஞனிடம் இருக்கும் பணத்தினைப் பயண்படுத்தி சுகபோக வாழ்க்கையினை வாழ்ந்த யுவதி நினைத்ததை எல்லாம் இளைஞனின் பணத்தில் வாங்கி அனுபவித்துள்ளார்.

இந்தியாவில் படிப்பினை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த பின்னரும் கூட சுமார் 4 இலட்சம் ரூபாவினை இளைஞனின் இருந்து யுவதி பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தனது வருங்கால மனைவிக்காகத்தானே இவ்வளவு பணத்தினையும் செலவிடுகின்றேன் என்ற ஆனந்தத்தில் இளைஞன் பணத்தினை யுவதிக்காக வாரி இறைத்துள்ளார்.

யுவதி இவ்வளவு பணத்தினையும் செலவிட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு அவள் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் யுவதியின் கள்ளக் காதல் கண்ணுக்குத் தெரியவில்லை. யுவதி கள்ளக் காதலை சூதகமாக மறைத்து வந்துள்ளாள்.

எப்படியோ யுவதிக்கு கள்ளக் காதல் இருப்பது தெரியவந்த பின்னர் இளைஞன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இருப்பினும் மனம் பொறுத்துக் கொள்ளாமல் கடந்த மாதம் 11 ஆம் திகதி யுவதியை சந்திக்க சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து யுவதியை சந்தித்த இளைஞனை அவள் அவமானப்படுத்தியுள்ளாள்.

நீ இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன் என்று சென்னதும் அதை முதலில் செய் நான் நல்லா இருப்பன் என்று யுவதி இளைஞனை முகத்தில் அடித்தது போல் ஏசியுள்ளார்.

ஏமாற்றம் தாங்கிக் கொள்ள முடியாமல் அங்கிருந்து ஹயஸ் வாகனத்தில் வீடு நோக்கிப் புறப்பட்ட இளைஞன் மட்டக்களப்பு நாவலடிச் சந்திக்கு அருகாமையில் ஓடிக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்த பாய்ந்துள்ளார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக