வணக்கம்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

புலனாய்வாளர்கள் அதிகரிப்பு மக்கள் அச்சம்???

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மற்றும் பட்டிப்பழை பிரதேசங்களில் புலனாய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தலைமையகத்தின் உத்திரவின் பேரில்
 அதிக அளவான இராணுவ புலனாய்வாளர்கள் இந்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த பிரதேசங்களில் பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலை காரணம் காட்டி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் பிரதேசங்களின் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக