வணக்கம்

புதன், 31 ஆகஸ்ட், 2016

கடற்படை வாகனம் மோதி வயோதிபர் மரணம்

தெல்லிப்பழை தபாற்கந்தோர் அருகில் நேற்றுபிற்பகல் கடற்படை  “ட்ரக்“ மோதி வயோதிபர் மரணமடைந்துள்ளார். 
தெல்லிப்பளையைச் சேர்ந்த  60வயதுடைய ஐயம்பிள்ளை சற்குணராஜா என்பவரே மரணமடைந்தார்.  இவ் விபத்து நேற்று   மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. 
விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிக்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4.30 மணியளவில்
 உயிரிழந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக