வணக்கம்

சனி, 26 மார்ச், 2016

நான்கு தமிழர்கள் சவூதியில் வதைக்கப் படுகின்றனர்?

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 4 பேர் சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை என்று கூறி அவர்களது உறவினர்கள் நாகபட்டினம் ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர். காலைவாணன், ராமன், எபனேசர் லுகாஸ், தாமஸ் ஆகிய 4 பேரும் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை செல்போனில் படம் பிடித்து அதை தங்கள் உறவினர்களுக்கு 
அனுப்பியுள்ளனர்.
ஓட்டுநர் வேலைக்காக சவூதி வந்த தங்களுக்கு கால்நடைகளை வேலை தரப்பட்டதாகவும், அதை செய்ய மறுத்ததால் அடித்து உதைக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக