வணக்கம்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நிதிபதி இஞ்செழியன் புலம்யெர்தமிழ்களை எச்சரிக்கிறார்

வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள்.அவரகளும் நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு எந்த கஸ்ரமும் உணராதவர்களாய் வாழ்கின்றனர்…
இவர்களின் எதிர்காலம் உங்களால்தான் அழிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
வேலை தேடாமல் சோம்பேறிகளாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா?
ரவுடிதனம் பண்றது வீதியில் உங்களுக்கு தெரியுமா ??
சிறுவயதில் போதைக்கு அடிமையாகுவது உங்களுக்கு தெரியுமா?
இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் அனுப்பும் பணம்தான்..!
 அவர்கள் என்ன செய்கின்றனர் என்று உங்களால் கண்காணிக்க
 முடியுமா???
நம் சமுதாயம் சீர்கெடாமல் இருக்க வேண்டுமானால் வளர்ந்துவரும் இளைஞர் யுவதிகள்தான் வழி நடத்த வேண்டியவர்கள்.
அவர்களே சமுகத்தை சீர்கெடுத்தால் எப்படி?
நாமும் ஒரு காரணமாக இருக்க கூடாது..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



1 கருத்துகள்: