வணக்கம்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தாயாகப்பெருமைபேசும் இந்தியப்பட்டிமன்றம்

இலங்கைத்தமிழர்களே! இனியாவது புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் யார் உங்களில் வேர் எது. வெளியிலிருந்து வந்தவர்கள் சொல்லித்தான் நாம் யார் என்று அறியவேண்டி உள்ளதே.
ஓஸ்லோவில் சில வருடங்களுக்கு முன்னர் பொறுக்கிப் பாப்பணி பாதிரியாக வந்தான் பெயர் செல்லப்பா. இந்தச் செம்மரியை இங்குள்ள பல கிறிஸ்தவப்பிரிவில் ஒரு குழு அழைத்தது. அது யேசுவைக் கடவுளாக ஏற்று சிவஞானபோதத்துக்கு விளக்கம் சொல்லுதாம் . அங்கே
 இந்த நாய் உள்ளே
 காவியும் வெளியில் லே எனும் கிறிஸ்தவபாதிரி உடையும் அணிந்திருந்தது. ஆறுமுகநாவலர்தான் பைபிளை அதாவது விவிலியத்தை முதலில் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்று செல்ல. செல்லப்பா என்ற செம்மரி இல்லை அது பிழை, காட்டுங்கள் என்று வாதாடியது. இது இந்துக்களுக்கும் நேர்மையாக இருக்காது கிறிஸ்தவத்துக்கும் நேர்மையாக இருக்காது. இதுக்கு உண்மையும் தெரியாது. காசைக்காட்டியதும் வாலைச் சுருட்டிக் கொண்ட இங்கே வந்துவிட்டது.
இந்தக் கூட்டம் நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம் நான் தொடக்கிய கோவிலுக்கு அருகில்தான் நடந்து. ஆனால் கோவில் பூசையும் அரிச்சனையும் நடந்தது பணம் கறந்து பெட்டியில் போடும் வேலை கோயிலில். சமயம் அயலில் ஏலத்தில் செல்லப்பா வித்துக் கொண்டிருந்தார். இவற்றைப் பார்க்கும் போது என்னைத்தைச் சொல்ல? செல்லப்பாவை கொல்லப்பா என்பதா? அல்லது கோவிலில் அன்று இருந்தவர்களை கொண்டு வந்து செல்லப்பாவுடன் கட்டி அடிப்பதா?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக