வணக்கம்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

குடிபோதையினால் பறிபோன உயிர்?

 கினிகத்ஹேன  பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில்  20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்  கினிகத்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். மேலும் இவர்  கண்டி - ஹட்டன் இடையிலான பயணிகள் பேரூந்தின் ஓட்டுனராக பணி 
புரிந்துள்ளார்.
நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் 20 அடி பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதார். அவரின்  உடலை பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார்  இன்று காலை கண்டுபிடித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக