வணக்கம்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

அதிகமாக சிறுநீரக நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளுக்கு சுத்தமான நீர் விநியோகம்?

சிறுநீரக நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுத்தமான நீரை விநியோகிப்பது தொடர்பான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஐந்து மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
07 பில்லியன் ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இதன் முதல் கட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக