வணக்கம்

புதன், 2 செப்டம்பர், 2015

விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சற்றுமுன்னர் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடிப்போக்கு சந்தியில் விசேட அதிரடிப்படையினரின வாகனம் ஒன்று, மோட்டார்சைக்கிளில் சென்றவரை பந்தாடியதில் விபத்து நேர்ந்துள்ளது.இந்த பகுதியில் அண்மையிலும் விபத்து நேர்ந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக