வணக்கம்

வியாழன், 23 ஜூன், 2016

யாழ் கோப்பாயில் இளைஞன் மீது வாள்வெட்டு!!!

வீதியில் நின்ற இளைஞனை முகத்தினை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இரு நபர்கள் வாளினால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதில் கோப்பாயை சேர்ந்த செல்வராசா மதுசன் (வயது என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு 
பதியப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக