வணக்கம்

திங்கள், 20 ஜூன், 2016

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!!!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய கருடன் பறவை ஆலயத்துக்கு மேலாக காட்சி கொடுத்தமை அங்கிருந்த பக்தர்களின் மனதில் ஆனந்தத்தை ஏற்ப்படுத்தியது .11ம் திருவிழா அன்றுமதியம் இந்த சம்பவம் நிகழ்துள்ளது.
ஆலயத்தின் வரலாற்றில் கருடனும் பாப்பும் தொடர்பு பட்டுள்ள நிலையில் இன்று இந்த கருட பறவையின் தரிசனம் கிடைத்தமையை அம்பாளின் அற்புதம் என அடியார்கள் தெரிவித்தனர்..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக