வணக்கம்

சனி, 25 மார்ச், 2017

பன்­னா­லை­யில் ஆல­யத்­துக்­குள் வைத்து மது அருந்திய நால்­வர் கைது



தெல்­லிப்­பழை பன்­னா­லை­யில் கோயில் ஒன்­றுக்­குள் வைத்து மது அருந்­திய குற்­றச்­சாட்­டில் 2 சார­தி­கள் உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று 
பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
“தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த 4 பேரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­னர். நேற்­று­முன்­தி­ன­மி­ரவு அவர்­கள் குறித்த கோயி­லின் உள்ளே இருந்து மது அருந்­தி­யுள்­ள­னர். அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கு் தக­வல் வழங்­கப்­பட்­டது. அங்கு சென்ற பொலி­ஸார் 4 பேரை­யும் கைது 
செய்­த­னர். 
அவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தொட­ரப்­ப­டும்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக