வணக்கம்

ஞாயிறு, 29 மே, 2016

கலையிலக்கிய வட்டம் சிவரமணிக்கு கவித்தென்றல்பட்டம்வழங்கப்பட்டுள்ளது

இனிய  நந்தவனம்  பதிப்பகம்  சிறீமுகவாரிஅறவாரியம் மலேசியா
தடாகம்  கலையிலக்கிய வட்டம்  இணைந்து  நடத்திய பன்னாட்டு கருத்தரங்கும்  விருதுவழங்கல்  விழாவும் நூல்  வெளியீடும்  நடைபெற்றிருந்ததுஅதில் இலங்கை  திருகோணமலையைச்சேர்ந்த  கவிச்சுடர் சிவரமணிக்கு
 கவித்தென்றல்பட்டம் கவித்தென்றல்   என்ற பட்டமும்விருதும்.கிடைத்தமையும் அவரது  #அவள்ஒரு  தனித்தீவு  நூல்வெளியிட்டமையும்  குறிப்பிடத்தக்கது. இவரது ஆழுமை இன்னும் நிறைய எம்மவர் 

நவற்கிரி நாதம்இணையம் கலைஞர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது
நிழல் படங்கள்இணைப்பு  
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக