வணக்கம்

சனி, 23 ஜனவரி, 2016

பொலிஸாருக்கு சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பிரித்தானியா உதவி [

யாழ் பொலிஸாருக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த பிரித்தானியா, யாழ்ப்பாண பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த யாழ்ப்பாண பொலிஸாருக்கு சாத்தியங்கள் ஏற்படும் என 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக