வணக்கம்

சனி, 19 டிசம்பர், 2015

.பொலிஸார் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டமாக, யாழ்.மாவட்டத்தில் சகல பகுதகளிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் துண்டு பிரசுரங்களை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.
குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையினை 
மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் ஹெரோயின் மற்றும் போதைக்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த உதவுமாறு பொலிஸாரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி இலக்கமும்
 போடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக