வணக்கம்

வியாழன், 30 ஜூலை, 2015

துப்பாக்கி வேட்டுக்கள்.ஷாப்பிங் பிளாசாவிற்கு அண்மையில் ???

கனடா-ரொறொன்ரோ,ஸ்காபுரோ ஷாப்பிங் பிளாசா ஒன்றிற்கு அருகாமையில் வியாழக்கிழமை அதிகாலை 12.45மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தேக நபர்களை பொலிசார் தேடுகின்றனர். கென்னடி மற்றும் எல்ஸ்மியர் அருகில் அமைந்துள்ள பிளாசாவிற்கு  அருகாமையில் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆறு மற்றும் ஒன்பது குண்டு தடங்களையும் யன்னல் ஒன்றில் புல்லட் ஓட்டைகளையும் கண்டுபிடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.  ...

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிலநடுக்கம்!

கனடா பிரிட்டிஷ் கொலம்பியா போர்த் ஹார்டி கடற்கரைப்பகுதியில் 4.7 மக்னிரியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது. போர்த் ஹார்டி மேற்கு கடற்கரைப்பகுதியிலிருந்து சுமார் 183 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று (புதன்கிழமை) 19 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன்காரணமாக உயிர் சேதங்களோ பொருட் சேதங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தீவிர வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா- ரொறொன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி புதன்கிழமை காணப்படும் நகரத்தின் வெப்ப எச்சரிக்கை ஒரு தீவிர வெப்ப எச்சரிக்கையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். புதன்கிழமை வாரத்தின்  அதிஉயர் வெப்ப  நாளாக இருக்கும் எனவும் ஒன்ராறியோவின் தென்பாகத்தில் வெப்பநிலை 34C ஆக காணப்படும். பொது மக்களிற்காக குளிர்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளங்கள் சில இரவு 11.45மணிவரைக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதிவெப்பநிலை காரணமாக புழு ரயில்...

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஈழத்து கலைஞர்களின் எங்கோ பிறந்தவளே.காணொளி .

இசை இளவரசன் ஈழத்து கலைஞர் கந்தப்பு ஜெயந்தன் இசையிலும்  குரலிலும் கவிஞர் அஸ்மின் வரிகளிலும்  உருவான அழகிய காதல்ப் பாடல்  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

புதன், 22 ஜூலை, 2015

கதறி அழுத குற்றவாளியய் .! சுட்டுக்கொன்ற பொலிசார்.???

கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள Semiahmoo...

சனி, 18 ஜூலை, 2015

வனத்துறையினரால் நன்னீர் ஆமைகள் மிட்பு!

வடக்கு பிலிப்பைன்ஸில் மட்டுமே காணப்படுபவை பலாவன் வன ஆமைகள். நன்னீரில் மட்டுமே வாழும் இந்த ஆமைகள் அருகிவரும் இனப் பட்டியலில் உள்ளன. ஹாங்காங், சீனா போன்ற நாடுகளுக்கு வளர்ப்புப் பிராணிகளாகவும்,  உணவுக்காகவும் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் பலாவன் தீவில்  தனியாருக்குச் சொந்தமான குளம் ஒன்றில் 4,000-க்கும் அதிகமான நன்னீர் ஆமைகள் கவனிப்பாரற்று, குற்றுயிராகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடி...

வெள்ளி, 10 ஜூலை, 2015

கொலை செய்தவருக்கு மரணதண்டனை????

சாவகச்சேரி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் கனகா சிவபாதசுந்தரம் மரணதண்டனை விதித்து, இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தவமணி மகான் என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.   இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் வேலன் மகான், சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். சாவகச்சேரி...

குழந்தை மிது கார் ஏறி உயிர் பிழைத்த அதிசயம்

வீடியோ பாருங்கள்  கார் முழுவதும்  ஏறி இறங்கியும் 3 வயது குழந்தி உயிர் பிழைத்த அதிசயம்  நாசிக்-  3 வயது குழந்தை ஒன்று கார் விபத்தில் சிக்கி உயிர்  பிழைத்த அதிசயம் நடந்து உள்ளது. அது சிசிடி வி கேமிராவில் பதிவாகி உள்ளது.அந்த வீடியோ யுடிப்பில் பதிவிடபட்டு பரவி வருகிறது.  இந்த வீடியோ கடந்த மாதம் 18 ந்தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தை ஜோய்  வீட்டிற்கு வெளியே  தாயருக்கு  பின்புறம் சற்று தள்ளி...

யேர்மனியர்கள் அகதிகளை விரட்டு கின்றனர் ???

ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நாட்டின் நிதியை வீணாக்க கூடாது எனக்கூறி அகதிகளுக்கு எதிரான அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Freital என்ற நகரில் நேற்று கூடிய அகதிகளுக்கு எதிரான அமைப்பினர், ஜேர்மனி குடிமக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர்களுக்கு தஞ்சம் அளிக்கும் அரசின் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் தொடர்பாக பேசிய Saxony மாகாண உள்துறை அமைச்சரான...