
கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக சுமார் 600 மில்லியன் ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையினால் மின்சார தடை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இந்த மின்சாரத்தடை ஏற்பட்டது.நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஏற்பட்ட மின் தடை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு...