
அம்பாறை கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல்
மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த நபர் கல்லாறு காளி கோயில் வீதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க தம்பிராசா வரதரதசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனியார் பேரூந்துகளில் நடத்துனராகவும். கடைகளிலும் தொழில் புரிந்து வந்ததாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள், அதிகளவில் மது அருந்துபவர் எனவும் கூறினர்.
கல்முனை பஸ் நிலையக் கட்டடத் தொகுதியின்...