
பிள்ளை பிறந்து 31 ஆம் நாள் சடங்கு நிகழ்வு கொண்டாட்டத்தில் மதுபானத்தை அதிகமாகப் பருகிய தந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழில் இடம்பெற்றது.
சங்கானை ஆஸ்பத்திரி வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் அரியநேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தையின் 31 ஆவது நாளை உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடிய தந்தை, இரவு நித்திரையாகிவிட்டார்.
வழமையாக நித்திரையின் போது...