வணக்கம்

சனி, 30 ஜூலை, 2016

இளைஞர் பெண்ணொருவருக்கு பலாத்கார முத்தம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கு பலாத்காரமாக முத்தமிட்டுள்ளார். அதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தெல்லிப்பளை பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து முத்தமிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான்  உத்தரவிட்டுள்ளார் இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது...

திங்கள், 25 ஜூலை, 2016

முதல் முதலாக ஐரோப்பாவில் சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய த்தில் தீமிதியுப்பு!

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து  கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது, ஐரோப்பாவில்...

புதன், 20 ஜூலை, 2016

தொலைபேசிகளை திருடிய இருவர்கந்தளாயில் கைது!

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரு இளைஞர்களை, நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்துள்ளதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, அலைபேசி திருடப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 19 மற்றும் 21 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் கைதாகியுள்ளனர். தொலைதொலைபேசியின் இரகசிய இலக்கத்தைக்...

செவ்வாய், 19 ஜூலை, 2016

அணையாமல் 1,000 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கோயில்!

உப்பிலிருந்து ஏ.ஸி வரை நம் வாழ்க்கையில் உபயோகிக்கும் பல பொருட்களில் டாடா என்ற பெயரும் கோத்ரேஜ் என்ற பெயரும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால், இதன் உரிமையாளர்கள்  இந்தியர்கள் அல்ல. இந்திய தேசிய காங்கிரஸை அமைத்தவர்களில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் இருவரும் ஆங்கிலேயர்கள். ஆனால் தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயரும் அல்ல இந்தியரும் அல்ல, அவர் ஒரு...

வியாழன், 14 ஜூலை, 2016

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை எதிர்வரும் வியாழன்  (15.7.2016) ஆம் திகதி  ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும். இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக சேவையில் ஈடுபடும். இச் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ். மத்திய...

சனி, 9 ஜூலை, 2016

நாவலப்பிட்டியாவில் கத்திக்குத்து: 6 பேர் காயம்!

மஸ்கெலியாவில் பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அறுவரும், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்....

வெள்ளி, 8 ஜூலை, 2016

சொகுசு கார்வைத்தியசாலை முன்பாக விபத்து!

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக நேற்று.07.07.2016-  இடம்பெற்ற விபத்தில் சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது வைத்தியசாலையின் முன்பாக முன்னால் சென்ற படி ரக வாகனம் ஒன்று  திடீர் என்று நிறுத்தியதன் காரணமாக பின்னால் வந்த கார் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள்  ஏற்படவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்-  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

சனி, 2 ஜூலை, 2016

சிவப்பு சந்தன மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது .

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு சந்தன மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி கடற்படை முகாமிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 179 சந்தன கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது சந்தன கட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட லொறி கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட லொறியில் இருந்த மேலும் நான்கு...