வணக்கம்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

கடும் மழையால் வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இன்று காலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.அத்துடன் வர்த்தக நிலையங்கள்இ தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்த பயணிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

இன்று (21.12.2018) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.இதன்படி, 92,95 ஒக்ரெய்ன் பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலையில் 92 ஒக்ரெய்ன் 125 ரூபாவும், 95 ஒக்ரெய்ன் 149 ரூபாவாகவும்  விற்கப்படும். டீசல் 5 ரூபாவும், சுப்பர் டீசல் 10 ரூபாவும் குழறக்கப்படுகிறது.கடந்த ஒக்டோபர் மாதம்  10ஆம் திகதியன்று, எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்ட போது, ஒரு பெரல் கச்சா எண்ணெய், 85 டொலராகக்...

சனி, 1 டிசம்பர், 2018

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்படும் என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே  தெரிவித்துள்ளார். பெட்ரோலிய வளத்துறை அமைச்சில்.30.11.2018. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார். இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும், குறித்த எரிபொருட்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, ஒக்டேன் 92 வகை பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன்,...

வியாழன், 20 செப்டம்பர், 2018

ஓர் நற்செய்தி பாண் விலை மீண்டும் குறைவடையும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி...

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வீடு புகுந்து யாழ் ஊரெழுப்பகுதியில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள்  நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு, இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கோப்பாய் ஊரெழுப்பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. காயமடைந்த தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திடீரென பலத்த காற்றுடன் யாழில் வீசிய மினி சூறாவளி

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளது. அத்துடன், வீடுகளின் கூரைகளும் காற்றினால்  தூக்கி வீசப்பட்டுள்ளன. யாழ். குடாநாட்டில் 14.08.2018. மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் கன மழையும் பெய்துள்ளது. நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த மினி சூறாவளியால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன. காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில்...

தாயும் மகனும் வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.$இன்று காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட் கப்பட்டுள்ளனர் இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது...