
நகைத் தொழிலாளி ஒருவர் தவறான முடிவு எடுத்து நகை வேலைக்குப் பயன்படுத்தும் பொட்டாசியம் என்ற திரவத்தை அருந்தி உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
நண்பனின் வியாபார நோக்கம் கருதி ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று வழங்கியிருந்தார் என்றும் அந்தக் கடன் பணத்தை நண்பன் திரும்பித் தராததால் கடன் தொல்லையால் அவர் உயிர் மாய்த்தார் என்றும் விசாரணையில்
தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப்...