வணக்கம்

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

உயிரைக் குடித்த நண்பனுக்கு உயிர் கொடுத்த நண்பன்!

நகைத் தொழி­லாளி ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யம் என்ற திர­வத்தை அருந்தி உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. நண்­ப­னின் வியா­பார நோக்­கம் கருதி ஒரு கோடி ரூபா­வுக்­கும் மேற்­பட்ட பணத்­தைக் கட­னா­கப் பெற்று வழங்­கி­யி­ருந்­தார் என்­றும் அந்­தக் கடன் பணத்தை நண்­பன் திரும்­பித் தரா­த­தால் கடன் தொல்­லை­யால் அவர் உயிர் மாய்த்­தார் என்­றும் விசா­ர­ணை­யில்  தெரி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணப்...