வணக்கம்

புதன், 23 நவம்பர், 2016

ஒரு நிமிடம் இந்த காணொளியை பாருங்க சிரித்து சிரித்து மகிழ்வீங்க!.

உங்கள்  மனதில்  ஆயிரம்  கவலையா?ஒரு நிமிடம் இந்த  காணொளியை பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க!. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

புதன், 16 நவம்பர், 2016

புதிய வாகன சட்டத்தின் மூலம் அனைத்து வாகன சாரதிகளுக்கும் ஆப்பு

புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500 இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000 வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும் (Vehicle will be taken to court..) ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும் வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should...

வியாழன், 10 நவம்பர், 2016

அடித்தது யாழ் இளைஞர், யுவதிகளுக்கு யோகம்!

யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று(11) யாழ்...

சனி, 5 நவம்பர், 2016

இளைஞர்கள்அவுஸ்திரேலியாவில் குடியேற அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள இளைஞர்கள் அவுஸ்திரேலியா சென்று பல்கலைக்கழக பட்டம் முடித்துவிட்டு அந்த நாட்டிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார  தெரிவித்துள்ளார். நான்கு வருட பட்டப்படிப்பை நான்கு நிலைகளில் நிறைவு செய்ய முடியும் என்றும், மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார் பல்கலைக்கழக பட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பணி புரிவதற்கான...