
யாழ். அச்சுவேலி- வளலாய் பகுதியில் உள்ள அக்கரை என்ற கிராமத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் கஞ்சா கொண்டு வந்த 2 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் - அக்கரை கிராமத்திற்கு கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுகின்றமை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, அந்த பகுதியில் நள்ளிரவு...